#உயிர்_பயம் ...
உலகில் வேறு எந்தவிதமான தாக்குதல் முறையை விடவும் வலிமையான ஆயுதம் ....
கொலைமுயற்சியிலிருந்து தப்பிப்பிழைத்து , வாழ்வு நீட்டிக்கப்பட்ட எவனும் அதன்பிறகு தன் முந்தைய செயல்பாடுகளை நிச்சயம் மாற்றிக்கொள்வான்..
ஒரே ஒருமுறைதான் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் என்பவரை
உலகில் வேறு எந்தவிதமான தாக்குதல் முறையை விடவும் வலிமையான ஆயுதம் ....
கொலைமுயற்சியிலிருந்து தப்பிப்பிழைத்து , வாழ்வு நீட்டிக்கப்பட்ட எவனும் அதன்பிறகு தன் முந்தைய செயல்பாடுகளை நிச்சயம் மாற்றிக்கொள்வான்..
ஒரே ஒருமுறைதான் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் என்பவரை
கோவையில் வஹாபிய பயங்கரவாதிகள் (அவருடைய கடமையை செய்ததற்காக ) நடுரோட்டில் குத்திக் கொன்றார்கள்.அதன் பின் இன்றுவரை தமிழகத்தில் எந்த இடத்தில் இஸ்லாமியர்கள் போக்குவரத்து விதியை மீறினாலும்
ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் தமிழக போலீசார் கண்டு கொள்வதே இல்லை.
அதுதான் மரண பயத்தின் சக்தி ..
ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் தமிழக போலீசார் கண்டு கொள்வதே இல்லை.
அதுதான் மரண பயத்தின் சக்தி ..
ஆனால் மரணத்தின் வாசல் வரை சென்று வந்த பிறகும் , தான் கொண்ட கொள்கையில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து அதே உத்வேகத்துடன் செயல்படக் கூடியவர்கள் இந்த உலகில் மிகச் சிலர் ....
அதில் ஒருவர்தான் கோபால்ஜி...
சுமார் இருபத்தைந்து வருடங்கள் இருக்கும் .....
மூலனூரில் , திலகம் திருமண
அதில் ஒருவர்தான் கோபால்ஜி...
சுமார் இருபத்தைந்து வருடங்கள் இருக்கும் .....
மூலனூரில் , திலகம் திருமண
மண்டபத்தில் நடைபெற்ற இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டத்திற்கு வீரத்துறவி ராமகோபாலன் ஜி அவர்கள் வருகை தந்திருந்தார் ....நானும் அதில் கலந்து கொண்டிருந்தேன் ....
கூட்டம் முடிந்தவுடன் அவருடன் நாங்கள் எல்லோரும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தோம்... அப்போது தன்னுடைய தலையில் உள்ள கட்டை
கூட்டம் முடிந்தவுடன் அவருடன் நாங்கள் எல்லோரும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தோம்... அப்போது தன்னுடைய தலையில் உள்ள கட்டை
அவிழ்த்துக் காட்டினார் ...
தலையில் உள்ள காவித் தலைப்பாகையை அவிழ்த்தவுடன் உள்ளே ஒரு கருப்பு நிற வலை ...அந்த வலையோடு ஒட்டியவாறு தலையின் உச்சி மற்றும் பின் பகுதியை மறைக்கும் வண்ணம் ஒரு தகடு அமைக்கப்பட்டுள்ளது
..அந்த தகடு எதற்கு என்றால் அவருடைய தலையின் அந்த பகுதி மட்டும் வெறும்
தலையில் உள்ள காவித் தலைப்பாகையை அவிழ்த்தவுடன் உள்ளே ஒரு கருப்பு நிற வலை ...அந்த வலையோடு ஒட்டியவாறு தலையின் உச்சி மற்றும் பின் பகுதியை மறைக்கும் வண்ணம் ஒரு தகடு அமைக்கப்பட்டுள்ளது
..அந்த தகடு எதற்கு என்றால் அவருடைய தலையின் அந்த பகுதி மட்டும் வெறும்
தோலால் மட்டுமே மூடப்பட்டுள்ளது.... ஒரு விரலில் பலமாக அழுத்தினால் அந்த இடம் ஓட்டை ஆகிவிடும்....
மதுரை அருகே மீனாட்சிபுரத்தில் பட்டியல் சமூகத்தவர் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்திற்கு மதம் மாற முயன்றபோது அதை தடுத்து நிறுத்தும் முயற்சிக்காக கோபால் ஜி அவர்கள் மீனாட்சிபுரம் சென்றிருந்தார் ..
மதுரை அருகே மீனாட்சிபுரத்தில் பட்டியல் சமூகத்தவர் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்திற்கு மதம் மாற முயன்றபோது அதை தடுத்து நிறுத்தும் முயற்சிக்காக கோபால் ஜி அவர்கள் மீனாட்சிபுரம் சென்றிருந்தார் ..
அப்போது பாஷா உள்ளிட்ட ஜிகாதிகள் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள் அப்போது அவருடைய மண்டையோட்டில் விழுந்து வெட்டின் விளைவுதான் அது ....
நீண்ட , அதி தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார் ....எப்பேர்ப்பட்ட மனிதனும் அதன்பிறகு தன்னுடைய செயல்பாடுகளை சற்று குறைத்துக்
நீண்ட , அதி தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார் ....எப்பேர்ப்பட்ட மனிதனும் அதன்பிறகு தன்னுடைய செயல்பாடுகளை சற்று குறைத்துக்
கொள்ள முயற்சிப்பான்... முடிந்தால் அந்த இயக்கத்தில் இருந்து விலகி விட முயற்சி செய்வான்...
ஆனால் கோபால்ஜி தன் கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை. முன்னிலும் அதிக உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார்.
இன்று வரை
திராவிட இயக்கம் , கிறித்தவ மிஷனரிகள் , வஹாபிகள் என மும்முனைத்தாக்கலுக்கு
ஆனால் கோபால்ஜி தன் கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை. முன்னிலும் அதிக உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார்.
இன்று வரை
திராவிட இயக்கம் , கிறித்தவ மிஷனரிகள் , வஹாபிகள் என மும்முனைத்தாக்கலுக்கு
ஆளாகி கேட்க நாதியற்றுக்கிடந்த ஹிந்துக்களுக்காக இந்துமுன்னணியை உருவாக்கியவர்....இவரைப் போன்றவர்கள்தான் உண்மையில் இந்து தர்மத்தின் காவலர்கள்.... வீரத் துறவி என்ற பட்டத்துக்கு முழு தகுதியானவர் ராமகோபாலன் ஜி ....
Tnks
Anand Kumar ji
Tnks
Anand Kumar ji