ரந்தி தேவன் என்ற அரசன் பார்ப்பனர்களுக்கு உணவளிக்க தினமும் இரண்டாயிரம் பசுக்களை கொன்றான்

- மகாபாரதம், வன பர்வம், அத்தியாயம் 207, சுலோகம் 9

Page 475 of http://library.bjp.org/jspui/bitstream/123456789/851/2/Mahabharata%20%28Unabridged%20in%20English%29.pdf
பலியிடப்பட்ட விலங்குகளின் தோல் மலை போல் குவிக்கப் பட்டிருந்ததாம். அந்த தோலில் இருந்து கசிந்த திரவம் ஒரு ஆறு போல் ஓடியது.

தோலில் இருந்து வெளிப்பட்டதால் அந்த ஆற்றுக்கு சர்மன்வதி (சருமம் = தோல்) என்ற பெயர் வந்தது

- மகாபாரதம், துரோண பர்வம், அத்தியாயம் 67, சுலோகம் 5
யாக நெருப்புக்கு மாமிசம் பிடித்தமான உணவு. அந்த யாகத்தில் பார்ப்பனர்களால் கொல்லப்பட்ட விலங்குகள், தங்கள் பாவம் நீங்கி சொர்க்கத்தை அடைந்ததாம்

- மகாபாரதம், வன பர்வம், அத்தியாயம் 207, , சுலோகம் 11-12
கடவுளுக்கு படைக்கப்பட்ட மாமிசத்தை உண்டால் பாவம் சேராது

- மகாபாரதம், வன பர்வம், அத்தியாயம் 207, சுலோகம் 14
You can follow @angry_birdu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: