ஒரு முக்கியமான செய்தி
இன்று மத்திய அரசின் பரிந்துரைப்படி RBI priority sector guideline எனப்படும் " அத்தியாவசிய துறை" கடன் நிர்ணய வரைமுறையை மாற்றி அமைத்து இருக்கிறது.
1/n
இன்று மத்திய அரசின் பரிந்துரைப்படி RBI priority sector guideline எனப்படும் " அத்தியாவசிய துறை" கடன் நிர்ணய வரைமுறையை மாற்றி அமைத்து இருக்கிறது.
1/n
Priority sector lending PSL என்றால் என்ன ? ஆர்பிஐ , சிறு குறு தொழில்கள் மற்றும் விவாசயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களுக்கு சரியான அளவிலும், சரியான வட்டியிலும் கடன் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் PSL வரைமுறையை அமைத்திருக்கிறது
2/n
2/n
இந்த வரைமுறைப்படி 20க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட வங்கி 100 ரூ தனியார் பெரு நிறுவனத்திற்கு கடனாக கொடுத்தால் 40 ரூ சிறு, குறு , விவசாயி, விவாசய நிறுவனங்களுக்கு கடனாக கொடுக்க வேண்டும். இது பல வருட நடைமுறை.
3/n
3/n
இவ்வகையான கடன்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டிற்கு கிடைக்க காரணம் தமிழ்நாட்டில் உள்ள நிலையான அரசியல், வளர்ச்சி மற்றும் தொழில் செய்வோரின் நேர்மை.
இதை இப்போது ஆர்பிஐ மாற்றி அமைத்திருக்கிறது. இந்த விவசாய / விவசாயம் சார்ந்த கடன்கள் மற்றும் சிறு குறு கடன்களை எந்தெந்த
4/n
இதை இப்போது ஆர்பிஐ மாற்றி அமைத்திருக்கிறது. இந்த விவசாய / விவசாயம் சார்ந்த கடன்கள் மற்றும் சிறு குறு கடன்களை எந்தெந்த
4/n
மாநிலங்களுக்கு கொடுத்தால் எவ்வளவு விகிதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது தான் அந்த மாற்றம். இதற்கு ஆர்பிஐ சொல்லும் காரணம் முன்னேறாத மாநிலங்களுக்கு கடனும், வளர்ச்சியும் சென்றடைய வேண்டும் என்பதுவே.
5/n
5/n
இதில் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் ஏற்கனவே அதிக வங்கியின் கடன் / பரிமாற்ற அளவு இருப்பதாக ஆர்பிஐ சொல்லியுள்ளது. குஜராத், உபி, பீகார் போன்ற மாநிலங்களுக்கு கடன் கொடுத்தால் அதிகளவு மதிப்பீடு இருக்கும்.
6/n
6/n
இந்த மாற்றத்தால் தமிழக சிறு குறு, விவசாய நிறுவனங்களுக்கு இனி கடன் கிடைப்பது குறையும்.
நம் வரியை எடுத்தார்கள், மொழியை பிடுங்கினார்கள், வேலையை எடுத்திக்கொண்டார்கள், புதிய நிறுவனங்களை எடுத்துசென்றார்கள், நாம் உழைத்து உருவாக்கும் தொழில்களையும் அழிக்கிறார்கள்.
நம் வரியை எடுத்தார்கள், மொழியை பிடுங்கினார்கள், வேலையை எடுத்திக்கொண்டார்கள், புதிய நிறுவனங்களை எடுத்துசென்றார்கள், நாம் உழைத்து உருவாக்கும் தொழில்களையும் அழிக்கிறார்கள்.