அடேய் அசோகர் என்ன மொழி பேசினாரு?

பாலி மொழி.

அப்போ தமிழ் அழிஞ்சுதா?

இல்லண்ணே.

புத்த துறவியும் சமண துறவியும் என்ன மொழி பேசினாங்க?

அவங்க வடக்க இருந்து வந்தாங்க அவங்க மொழிதான் தெரியும், இங்க தமிழ் படிச்சி வளர்த்தாங்க‌.

ஆக அவங்க மொழியும் இங்க சொல்லி கொடுத்தாங்களா இல்லியா?
சொல்லி கொடுத்தாங்க ஆனா தமிழ் வாழ்ந்திச்சி.

வாழ்ந்திச்சில்ல.

ஆமா,அழியல‌

ஆதிசங்கரர் காலத்துல சமஸ்கிருதம் எப்படி இருந்து?

பெருசா இருந்துச்சு. இங்க அந்த சமஸ்கிருதம் படிச்சித்தான் பாரதம், ராமாயணம் எல்லாம் தமிழுக்கு கொண்டுவந்தாங்க‌.

தமிழ் அழிச்சிச்சா?

இல்லண்ணே நல்லா வளர்ந்திச்சி.
அடுத்தால யார் வந்தா?

நாயக்க மன்னர் கூட்டம்.

நாயக்க மன்னர் என்ன ஆட்சி மொழி பேசினார்கள்?

தெலுங்கு.

அப்பொழுது தமிழ் அழிந்ததா?

இல்லண்ணே, குற்றால குறவஞ்சி எல்லாம் அப்பொழுதுதான் எழுதுனாங்களாம், அரசர் நிறைய சன்மானம் கொடுத்தாராம்.

சரி அடுத்தால ஆளவந்தது யாரு?

சுல்தான்கள்.
அவர்கள் ஆட்சி மொழி என்ன?

உருது மொழி.

அதுல தமிழ் அழிஞ்சுதா?

இல்லே.

அடுத்து ஆண்டது யாரு?

ஆற்காடு நவாபு.

அவர் என்ன பேசினார்?

உருது.

அவருக்கு கீழ இருந்த பாளையக்காரன் என்ன பேசினான்?

தெலுங்கு.

சரி அப்பொழுதும் தமிழ் அழிஞ்சுதா?

இல்லண்ணே

சரி அடுத்தால யாரு வந்தா?

வெள்ளைக்காரன்
அப்பவும் தமிழ் அழிஞ்சிட்டா?

இல்லண்ணே நிறைய புஸ்தகம் தமிழ்ல வந்து, பைபிள் கூட வந்துச்சி.

சொல்லுடா இவ்வளவு காலம் தமிழ் எப்படி நின்னுச்சி?

அண்ணேஆதீனம்,மடம்,சைவ சித்தாந்த கழகம்,கோவில் எல்லாம் தமிழ காப்பாத்திச்சி, U. சாமிநாத அய்யரு பனை ஓலையில இருந்து தமிழ அச்சுக்கு கொண்டு வந்தாரு.
ஆக 800 வருசமா அந்நிய நாட்டுகாரன் மொழிதான் ஆட்சி மொழி அப்படித்தானே?

ஆமாண்ணே.

ஆனா தமிழ் அழியல‌?

ஆமாண்ணே.

இப்போ சொல்லுடா, அப்பொல்லாம் திராவிட கழகம் இருந்திச்சா?

இல்லண்ணே அப்படி பெயர் கூட கிடையாது.

ராம்சாமி இருந்தாரா?

அவரோட முப்பாட்டனுக்கும் கொள்ளுதாத்தா எங்கேயோ
கர்நாடாகவுல மாடு மேய்ச்சாங்க‌.

அண்ணா, கருணாநிதி?

அண்ணே பெரியார் முப்பாட்டனே தெரியல இவங்கள பற்றி கேட்டா எப்படிண்ணே.

மவனே, 800 வருஷமா தமிழ் எப்படி இருந்திச்சி?

ரொம்ப நல்லா இருந்திச்சி.

எப்போ இப்படி நாசமா கெட்டு போச்சி?

திராவிட கழகம் வந்தபின்னாடி கெட்டு போச்சி.
ஆக தமிழ் எப்போ அழிய ஆரம்பிச்சி?

அது கோவில் மடம் ஆதினம் சிந்தாந்த கழகம்னு இந்து பாரம்பரியமா இருக்கும் போது அழியலண்ணே, அத வச்சி அரசியல் பண்ணும் போதுதான் அழிய ஆரம்பிச்சிருக்கு.

இனி தமிழ காப்பாத்த என்னடா செய்யணும்?

திராவிட கோஷ்டி, திமுக சொல்றத எதையுமே கேட்கவே கூடாது
மலையாளி, கன்னடன், தெலுங்கன், பஞ்சாபி, மராட்டியனெல்லாம் எப்படிடா இந்தியும் பேசிட்டு அவன் மொழியும் காத்துகிட்டான்?

அங்கெல்லாம் இப்படி திராவிட கோஷ்டி இல்ல, இருந்தா நாசமாயிருக்கும்

மவனே இனி என்னைக்காவது ராம்சாமி, கருணாநிதி திராவிட கும்பல் எல்லாம் தமிழை காப்பாத்திச்சி
வளர்த்துச்சின்னு பேசு, அப்புறம் இருக்கு உனக்கு.

சொல்லமாட்ட்ண்ணே...

ஆக பலநூறு வருஷமா அழியாத தமிழ் இனியாடா அழியும்? முதல்ல திக திமுககாரன்கிட்ட இருந்து தமிழ காப்பாத்துங்கடா, அது தானா வளரும்., இந்தி என்ன மேண்டரின் வந்தா கூட அத அழிக்க முடியாது.."

ஆமாண்ணே ...என்ன விட்ருங்கண்ணே..
இங்க வாடா..

வந்துட்டேன்

டேய் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா,பர்மா, பாகிஸ்தான்னு எவ்வளவு இடத்துல சுத்தமான தமிழ் பேசுறாங்க, ஈழ தமிழன் லண்டன் கனடான்னு எவ்வளவு அழகா தமிழ் பேசுறான், அங்கெல்லாம் உங்க கோஷ்டியாடா தமிழ வளர்த்திச்சி..

இல்லண்ணே..

அத ஊரெல்லாம் போய் சொல்லு போடா..
You can follow @Wolfrik1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: