கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது,

மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது,

கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது,

தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது,

கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது,
ஆங்கிலேயரை எதிர்த்து தன்

தமிழன் ரகுராம் மாறன் 1/4
முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய சுந்தரலிங்கத்தை தெரியாது

தன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய
மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது

முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது 2/4
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது

ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது

ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியை தெரியாது

முதல் சுதந்திர போராட்டவீரன் அனந்தபத்மநாபன் தெரியாது 3/4
இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. !

இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.

அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து,

எதுவுமே செய்யாத சொரியான் என்கிற பிரிவினைவாதியை மட்டுமே தெரிய வைத்தது தான். இந்த வெட்கம் கெட்ட திராவிட கொள்கை. 4/4
You can follow @sreedar.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: