" ஈ " திரைப்படமும் மக்கள் மனதில் விதைக்கபட்ட பார்ப்பனிய எதிர்ப்பும் இன்று தான் எதார்த்தமாக மீண்டும் டைரக்டர் SP ஜனநாதன் இயக்கத்தில் ஈ என்ற படம் கிடைக்க வாய்ப்பு கிடைத்தது
வைரஸ் ஐ வைத்து மிகவும் அருமையாக கதை திரைக்கதை அமைத்து இருந்தார்1/10
வைரஸ் ஐ வைத்து மிகவும் அருமையாக கதை திரைக்கதை அமைத்து இருந்தார்1/10
எங்கே இவரின் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் எட்டி பார்த்தது என்றால் ?
ஹீரோ ஒரு லோக்கல் பொறுக்கி ,
ஹீரோயின் ஒரு பார் டான்சர் வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்திற்காக வைரஸை தன் லேபிள் வைத்து சோதனை செய்து அப்பாவி மக்கள் மீது சோதனை செய்யும் வில்லன் பெயர் ராமகிருஷ்ணன் 2/10
ஹீரோ ஒரு லோக்கல் பொறுக்கி ,
ஹீரோயின் ஒரு பார் டான்சர் வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்திற்காக வைரஸை தன் லேபிள் வைத்து சோதனை செய்து அப்பாவி மக்கள் மீது சோதனை செய்யும் வில்லன் பெயர் ராமகிருஷ்ணன் 2/10
எப்பொழுதும் நாமம் போட்ட படியே தான் இருப்பார் ,அந்த வில்லனை தேடி கொலை செய்ய முயற்சி செய்பவர் அப்பாவி விவசாயின் மகன் டாக்டர் படிப்பை பாதியிலே விட்டு வில்லன் டாக்டர் ராமா கிருஷ்ணனை போன்று டாக்டர்களை கொள்ள முயற்சி செய்பவர் இவரை ஒரு மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆஹ் காமிக்க 3/10
மறைமுகமாக நேரடியாவும் வலிந்து திணித்த குறியீடுகள் அதிகாமவே இருக்கும் அவர் போத்தி இருக்கும் சிகப்பு போர்வை அப்பறம் அவர் துப்பாக்கி குறி வைக்கும் போதும் சாவதற்க்கு முன்பும் சேகுவேரா தொப்பி இவ்வாறு பல காட்சி குறியீடு இதில் நகை முரண் என்ன வென்றால் 4/10
இன்றைய கொரோனா வைரஸ் தோன்றிய இடம் கம்யூனிஸ்ட் சீனாவில் ,உலக நாடுகளில் தான் தான் மிக பெரிய சக்தியாக விளங்கவேண்டும் என்று அவர்கள் ஏற்படுத்திய வைரஸ் எவளோ அப்பாவி மக்கள் இறந்தார்கள் ஆனால் இவர்கள் பற்றி இந்தியாவில் உள்ள மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை 5/10
Bolivia வீரன் சேகுவேரா இன்று இருந்து இருந்தால் இந்த லாப வெறி நாய்களை செருப்பால் அடித்து இருப்பார் இங்கு இருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கு பார்ப்பனர்கள் மீதி அப்படி ஒரு வெறுப்பு இவர்கள் படத்தில் காமித்த அந்த பார்ப்பனர் தலைமையில் தான் இன்று WHO sowmya works against corona 6/10
இன்று நேற்று இவர்கள் இப்படி ஆரம்பிக்கவில்லை பன்னெடுங்காலமாக Aryan Invasion Theory தவறு Max முல்லரின் கூற்று மாறிகொன்டே இருக்கும் ஆரியர்கள் சிந்து சமவெளியில் தான் இருந்து வந்தார்கள் தயசுவுடன் சண்டையிட்டார்கள் என்று நான் சொல்ல வில்லை அரசியல் சட்ட மேதை Dr. அம்பேத்கர் சொல்லி உள்ளார்
who were Sudras என்ற புத்தகத்தில், அனால் இவர்கள் அதை நம்ப மாட்டார்கள் மதம் மாற்ற வந்த கால்டுவெல் சொன்னதை தூக்கி கொண்டு பிராமணர்கள் ஆரியர்கள் அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் kyber pass என்று சொல்லி நமக்குள் இருக்கும் ஒற்றுமையை கெடுத்து
2050 இந்தியாவில் உள்ள மொத்த ஹிந்து மத எண்ணிக்கையை 50 சதவிகிதம் குறைப்பதற்கு ஆனா வேலையை தான் செய்வார்கள் ,
ஈ போன்ற ஒரு அற்புதமான திரைப்படம் அனால் இதில் இவர்களின் பாழாய்ப்போன கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை வழிய திணித்து இருப்பார் , இவர்கள் செய்வது தான் வெறுப்பு அரசியல் 9/10
ஈ போன்ற ஒரு அற்புதமான திரைப்படம் அனால் இதில் இவர்களின் பாழாய்ப்போன கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை வழிய திணித்து இருப்பார் , இவர்கள் செய்வது தான் வெறுப்பு அரசியல் 9/10