நீதிமன்றங்களில் மனுஸ்ம்ரிதியை மேற்கோள் காட்டி வழங்கப்பட்ட தீர்ப்புகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது
அதிலிருந்து ஒரு சில இந்த இழையில்
1963 ஆம் ஆண்டு வந்த தீர்ப்பு
"தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்ணை மணம் செய்யும் உயர் சாதியினரும் தாழ்ந்து விடுவார்கள்"
https://indiankanoon.org/doc/1078904/ ">https://indiankanoon.org/doc/10789...
அதிலிருந்து ஒரு சில இந்த இழையில்
1963 ஆம் ஆண்டு வந்த தீர்ப்பு
"தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்ணை மணம் செய்யும் உயர் சாதியினரும் தாழ்ந்து விடுவார்கள்"
https://indiankanoon.org/doc/1078904/ ">https://indiankanoon.org/doc/10789...
1964 ஆம் ஆண்டு
சொத்தில் யாருக்கெல்லாம் பங்கு என்பதற்கு மனுஸ்ம்ரிதியை மேற்கோள் காட்டியிருக்கிறார் நீதிபதி
வாரிசு இல்லாதவர்கள், சாதியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள், பார்வை இல்லாமலோ காது கேளாமலோ பிறந்தவர்கள், இவர்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது
https://indiankanoon.org/doc/495668/ ">https://indiankanoon.org/doc/49566...
சொத்தில் யாருக்கெல்லாம் பங்கு என்பதற்கு மனுஸ்ம்ரிதியை மேற்கோள் காட்டியிருக்கிறார் நீதிபதி
வாரிசு இல்லாதவர்கள், சாதியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள், பார்வை இல்லாமலோ காது கேளாமலோ பிறந்தவர்கள், இவர்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது
https://indiankanoon.org/doc/495668/ ">https://indiankanoon.org/doc/49566...
1953 ஆம் ஆண்டு
இரண்டாவது திருமணம் செய்த கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி மனைவி தொடர்ந்த வழக்கு
பெண் குழந்தைகளை மட்டுமே பெறுபவளை ஒதுக்கி விட்டு கணவன் வேறு திருமணம் செய்யலாம் என்று ஸ்ம்ரிதிகளில் இருப்பதை நீதிபதி மேற்கோள் காட்டுகிறார்
https://indiankanoon.org/doc/801259/ ">https://indiankanoon.org/doc/80125...
இரண்டாவது திருமணம் செய்த கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி மனைவி தொடர்ந்த வழக்கு
பெண் குழந்தைகளை மட்டுமே பெறுபவளை ஒதுக்கி விட்டு கணவன் வேறு திருமணம் செய்யலாம் என்று ஸ்ம்ரிதிகளில் இருப்பதை நீதிபதி மேற்கோள் காட்டுகிறார்
https://indiankanoon.org/doc/801259/ ">https://indiankanoon.org/doc/80125...
1962 ஆம் ஆண்டு
ஒரு திருமணம் அசுர மணமா அல்லது பிரம்ம மணமா என்ற வழக்கு. இதற்கு மனுவை நாம் வழிகாட்டியாக எடுத்துக்கொள்வோம் என்கிறார் நீதிபதி
https://indiankanoon.org/doc/457910/ ">https://indiankanoon.org/doc/45791...
ஒரு திருமணம் அசுர மணமா அல்லது பிரம்ம மணமா என்ற வழக்கு. இதற்கு மனுவை நாம் வழிகாட்டியாக எடுத்துக்கொள்வோம் என்கிறார் நீதிபதி
https://indiankanoon.org/doc/457910/ ">https://indiankanoon.org/doc/45791...
விடுதலை பெறுவதற்கு முன்பு நிலைமை இன்னும் மோசம்
1926 ஆம் ஆண்டு, ஒரு வழக்கில், சூத்திரர்களை நீதிமன்றத்தில் பணி நியமனம் செய்யக்கூடாது என்று மனுஸ்ம்ரிதியில் இருப்பதாக நீதிபதி மேற்கோள் காட்டுகிறார்
https://indiankanoon.org/doc/1242249/ ">https://indiankanoon.org/doc/12422...
1926 ஆம் ஆண்டு, ஒரு வழக்கில், சூத்திரர்களை நீதிமன்றத்தில் பணி நியமனம் செய்யக்கூடாது என்று மனுஸ்ம்ரிதியில் இருப்பதாக நீதிபதி மேற்கோள் காட்டுகிறார்
https://indiankanoon.org/doc/1242249/ ">https://indiankanoon.org/doc/12422...
1912 ஆம் ஆண்டு
ஜீவனாம்சம் கோரி நடந்த வழக்கில், சூத்திர பெண்களை பிராமண சத்திரிய வைசியர்கள் திருமணம் செய்வதை மனு கண்டிப்பதாக மனுஸ்ம்ரிதியை நீதிபதி மேற்கோள் காட்டியிருக்கிறார்
https://indiankanoon.org/doc/621387/ ">https://indiankanoon.org/doc/62138...
ஜீவனாம்சம் கோரி நடந்த வழக்கில், சூத்திர பெண்களை பிராமண சத்திரிய வைசியர்கள் திருமணம் செய்வதை மனு கண்டிப்பதாக மனுஸ்ம்ரிதியை நீதிபதி மேற்கோள் காட்டியிருக்கிறார்
https://indiankanoon.org/doc/621387/ ">https://indiankanoon.org/doc/62138...
சரி...அது அந்தக் காலம். இப்ப எப்படின்னு பார்க்கலாமா?
2017 ஆம் ஆண்டு
மூளை வளர்ச்சி குறைபாடுள்ள மகனின் சீறுநீரகத்தை தானம் கொடுப்பது பற்றிய வழக்கு
மீமாம்சையில் இருக்கும் தத்துவங்களை வைத்து வழக்கை அணுகியிருக்கிறார் நீதிபதி!
https://indiankanoon.org/doc/179156463/ ">https://indiankanoon.org/doc/17915...
2017 ஆம் ஆண்டு
மூளை வளர்ச்சி குறைபாடுள்ள மகனின் சீறுநீரகத்தை தானம் கொடுப்பது பற்றிய வழக்கு
மீமாம்சையில் இருக்கும் தத்துவங்களை வைத்து வழக்கை அணுகியிருக்கிறார் நீதிபதி!
https://indiankanoon.org/doc/179156463/ ">https://indiankanoon.org/doc/17915...
2015 ஆம் ஆண்டு
மனுஸ்ம்ரிதியில், சாட்சிகளின் உடல்மொழியை வைத்து அவர்களை எடை போடுவதை குறித்து எழுதப்பட்டுள்ளதை, நீதிபதி மேற்கோள் காட்டுகிறார்
https://indiankanoon.org/doc/190174798 ">https://indiankanoon.org/doc/19017...
மனுஸ்ம்ரிதியில், சாட்சிகளின் உடல்மொழியை வைத்து அவர்களை எடை போடுவதை குறித்து எழுதப்பட்டுள்ளதை, நீதிபதி மேற்கோள் காட்டுகிறார்
https://indiankanoon.org/doc/190174798 ">https://indiankanoon.org/doc/19017...
இப்படி இன்னும் நிறைய தீர்ப்புகள் இருக்கிறது
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை விட மனுஸ்ம்ரிதியை உயர்வாக கருதும் நீதிபதிகளின் கையில்தான் நம் நீதிமன்றங்கள் இருக்கிறது
நீதிமன்ற வளாகத்திலேயே மனுவின் சிலையை நிறுவி, பார்ப்பனீயம் நம்மை பார்த்து ஏளனமாக சிரித்துக் கொண்டிருக்கிறது
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை விட மனுஸ்ம்ரிதியை உயர்வாக கருதும் நீதிபதிகளின் கையில்தான் நம் நீதிமன்றங்கள் இருக்கிறது
நீதிமன்ற வளாகத்திலேயே மனுவின் சிலையை நிறுவி, பார்ப்பனீயம் நம்மை பார்த்து ஏளனமாக சிரித்துக் கொண்டிருக்கிறது
https://twitter.com/angry_birdu/status/1278193486982811648">https://twitter.com/angry_bir...