1/ அன்புள்ள வாப்பா!
அஸ்ஸலாமு அலைக்கும்!
நான் இப்படி முகமன் சொல்வது இதுவே கடைசி முறையாக இருக்கும்!
நான் உங்களை விட்டும். மார்க்கத்தை விட்டும் வந்ததால் உங்களுக்கு என் மீது கோபமாக இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்.
ஆனால் எனக்கு கவலையில்லை.
முதலில் என்னுடைய வற்புறுத்தலின் பெயரில்
2/ என்னை பட்டப் படிப்பு வரை படிக்க வைத்ததற்கு நன்றிகள் பல சொல்லிக் கொள்கிறேன். ஆனால் என்னை படிக்க விடக்கூடாது என எது தடையாக இருந்தது என உங்களுக்கே தெரியும்.

வாப்பா இது நோன்பு பெருநாள் மாதம். நாங்கள் எல்லாம் சிறுவயதாக இருக்கும் வரை உங்களுக்கு பிரச்சினைகள் இல்லை!
ஒரே சுன்னத்
3/ ஜமாஅத் போவீர்கள் தொழுகையில் வேறுபாடுகள் இல்லை.
ஒரே நாளில் ரமலான் கொண்டாடினோம்.
உம்மா. அக்கா.அண்ணன். தம்பி. தங்கை எல்லோரும் சந்தோஷமாக இருந்தோம்.
ஆனால் வாப்பா நாங்கள் வளர்ந்த பிறகு?

நீங்கள் சுன்னத் ஜமாஅத் வழி.
தம்பியும் முஜாஹிதீன் தவுஹீத் வழி ஒரே வீட்டில் இரண்டுவிதமான தொழுகை
4/ உங்கள் தொழுகையை பற்றி தம்பி குறை சொல்வதையெல்லாம் நீங்கள் மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்பதும் எங்களுக்கு தெரியும் வாப்பா.

இதில் அண்ணன் வேற பதாணி பெண்ணை நிக்கா செய்துக் கொண்டு உங்கள் இருவரின் தொழுகையை கிண்டல் செய்கிறார்.
ரமலான் நேற்று. இன்று. நாளை என பிரிந்தது.
5/ ஒவ்வொரு ஜமாஅத்தும் ஒரு ரம்ஜான் எப்போது என்று உறுதியாக சொல்லமுடியாதே நிலை!
ஒவ்வொரு முஸ்லிம் பெண்கள் நிலை? நம்ம சமையலறையில் அம்மாவோட நிலை என்ன வாப்பா!

சரி வாப்பா தம்பி உமர் என் மீது மிகவும் கோபமாக இருப்பான் பரவாயில்லை.
அவனிடம் நான் ஒன்றும் மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
உமர்
6/ நீ ஒரு பொய்யன்!
நீ ஹிந்துக்களை
பற்றியும் சொன்னது எல்லாம் பொய்டா...
உன் முஸ்லிம் அமைப்புகளும் ஹிந்துக்களை பற்றி செய்யும் பொய் பிரச்சாரமும் பொய்..
நான் காதலித்து திருமணம் செய்த என் கணவர் ஒரு ஆர்எஸ்எஸ்காரர்தான் இந்து வழிபாடு முறை மட்டும் வணங்குவர்.கீதையும். திருமுறையும்
7/ அவர்களுக்கு புனிதம்.

அதோடு குரான். முஸ்லிம் புஹாரி ஹதீஸ். பைபிள். என படித்து தெரிந்தவர்தான். ஆனால் அவர் என்னிடம் இதுநாள் வரை இஸ்லாத்தை பற்றி கேவலமாக பேசியதில்லை! ஆனால்... உமர் அந்த ஹதீஸ்களை நான் படித்தபோது சிரிப்புதான் வந்தது.

ஆனால் நீ.....

தம்பி உமர் அவர்களுக்கு பல
8/ கடவுள்.
பல ஆராதனை எல்லாம் குழப்பங்கள் என்றாய். இங்கு குழப்பமே இல்லை!

என் மாமனார் அவர்களின் குலதெய்வத்தின் மீது மிகவும் பக்தியாக இருக்கிறார்.
என் மாமியார் அம்மன் மீது பக்தியாக இருக்கிறார்.
என் கணவர் சிவன் மீது பக்தியாக இருக்கிறார்.
அவரின் தம்பி கிருஷ்ணர் மீது பக்தியாக
9/ இருக்கிறார் ஆனால் அவர்கள் யாருடைய வழிபாட்டையும் கிண்டல் செய்வதில்லை.
பூஜையறையில் எல்லாம் சாமி ஒன்றுதான் என எல்லோரும் வணங்குகிறார்கள்!

அதுபோல தீபாவளி. பொங்கல் எல்லாம் ஒன்றாகத்தான் கொண்டாடுகிறார்கள்!
பண்டிகைகளிலும். பூஜைகளிலும் பெண்களுக்குதான் முன்னுரிமை தருகிறார்கள்!
இதைவிட
10/ என்ன சமைக்க வேண்டும் என்பதும் எங்களிடம் விட்டுவிடுகிறார்கள்!
உமர் மறுமையில் அல்லாஹ் கேள்வி கேட்பான் நரகத்திற்கு போவாய் என்பாய்!

என்னுடைய நம்பிக்கை....
நான் இப்போது எல்லாம் வல்ல ஈசனின் திருவடியை வணங்குகிறேன்!
சொர்க்கத்தையும் நரகத்தை விட்டு மோக்ஷத்தை விரும்புகிறேன் அதற்கு
11/ முதலில் தாய் தந்தை மதிக்க வேண்டும். அதோடு இந்த பூமியில் கண்டிப்பாக பிற உயிர்களை
துன்பப்படுத்தாமல் வாழவேண்டும்.

என்னை வணங்காதவர்களை கொல்லுங்கள் என்றும். என்னை வணங்காதவர்கள் நரகத்திற்கு தான் போவார்கள் என்றும். சொர்க்கத்தில் பெண்கள். மதுபானம் கிடைக்கும் என எங்கள் இறைவன்
12/ ஏமாற்றுவதில்லை!
அவர்கள் எந்த வழியை பின்பற்றினாலும்!

சரி என் தங்கையும் இந்த வழிக்கு வந்துவிட்டால்!
எனக்கு தெரியாது என மறைக்க வேண்டாம்!
அவள் இந்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் எல்லாம் எனக்கு தெரியும்!
நான் பார்த்தேன் அவளும் இந்துவாக மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள்!
13/ அதுபோல நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்!
காரணம் இப்போது சமீரா பானு அல்ல...
உமா தர்ஷினியாக....

வாட்சப்பில் கிடைத்த செய்தி.
You can follow @vimal043.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: