திருதாஷ்டர் to குந்தி& பாஞ்சாலி
யம்மா ஏதோ பசங்க ஜாலிக்கு பண்ணிட்டானுக..அதுக்காக சாபம்லாம் குடுக்காதம்மா ..என்ன வரம் வேணுமோ கேளுமா
யம்மா ஏதோ பசங்க ஜாலிக்கு பண்ணிட்டானுக..அதுக்காக சாபம்லாம் குடுக்காதம்மா ..என்ன வரம் வேணுமோ கேளுமா
துரியோதனன் to அப்பா
ஜெயிச்சத எல்லாம் தர முடியாது ..கொஞ்சூண்டு சட்னி வேணா தரேன். நக்கிட்டு போக சொல்லுங்க
ஜெயிச்சத எல்லாம் தர முடியாது ..கொஞ்சூண்டு சட்னி வேணா தரேன். நக்கிட்டு போக சொல்லுங்க
கிருஷ்னன் பாஞ்சாலிக்கு டிரஸ் குடுத்துட்டு , இந்த பக்கம் ரொம்ப பீல் பண்ணி அழுதுட்டு இருக்கான்...
டேய் குளிக்கும்போது துணிய களவாண்டு போன மூதேவி..
டேய் குளிக்கும்போது துணிய களவாண்டு போன மூதேவி..
பீமன் to துரியோதனன்
த்தா 13 வருஷம் முடியட்டும்டா புந்த....
கைல சிக்குவல்ல
உன்ன கத்தியால குத்தி, துப்பாக்கியால சுட்டு,
கொலை பண்ணி, மர்டர் பண்ணிடுவேன் டா டோங்ரே !!
த்தா 13 வருஷம் முடியட்டும்டா புந்த....
கைல சிக்குவல்ல
உன்ன கத்தியால குத்தி, துப்பாக்கியால சுட்டு,
கொலை பண்ணி, மர்டர் பண்ணிடுவேன் டா டோங்ரே !!
அர்ஜுனன் : 13 வருஷம் முடியட்டும் ..
உன்னோட நெஞ்சுல அம்பை இறக்கி உன்ன கொல்றேன்டா
பீமன்: உன்னிய பிதுக்கியே எப்படி கொல்றது எப்படின்னு என் அண்ணன் தம்பிகளுக்கு காட்ட போறேன்டா...
உன்னோட நெஞ்சுல அம்பை இறக்கி உன்ன கொல்றேன்டா
பீமன்: உன்னிய பிதுக்கியே எப்படி கொல்றது எப்படின்னு என் அண்ணன் தம்பிகளுக்கு காட்ட போறேன்டா...
உங்க மூஞ்சி புந்தயெல்லாம் பாக்க முடியாது னு சொல்லிட்டு போய் ரூமுக்குள்ள போயிட்டா எப்பிடி...
வெளிய வா பாஞ்சாலி
வெளிய வா பாஞ்சாலி
கிருஷ்னன் :
என்ன பண்றது பாஞ்சாலி.. நாம ஒன்னு நினைச்சா தர்மம் ஒன்னு நினைக்குது...
பாஞ்சாலி: நாயே நீ எதுக்குடா நினைச்ச.. இவ்ளோ பவர் வச்சிட்டு புடுங்கவா இருக்க..
என்ன பண்றது பாஞ்சாலி.. நாம ஒன்னு நினைச்சா தர்மம் ஒன்னு நினைக்குது...
பாஞ்சாலி: நாயே நீ எதுக்குடா நினைச்ச.. இவ்ளோ பவர் வச்சிட்டு புடுங்கவா இருக்க..
ஏய் பாஞ்சாலி !!
இவ்ளோ நேரம் நாங்க கதவ தட்டி வெளிய வராம , கிருஷ்னன் வந்ததும் நீ வெளியே வரனா அதுக்கு என்ன அர்த்தம்??
கிருஷ்னன்: உங்கள எல்லாம்
மனுச புந்தயாவே மதிக்கலனு அர்த்தம்
இவ்ளோ நேரம் நாங்க கதவ தட்டி வெளிய வராம , கிருஷ்னன் வந்ததும் நீ வெளியே வரனா அதுக்கு என்ன அர்த்தம்??
கிருஷ்னன்: உங்கள எல்லாம்
மனுச புந்தயாவே மதிக்கலனு அர்த்தம்