இடது சாரி எண்ணம் கொண்டவன் பிரதமராக இருந்தால் தேசம் எப்படி சீரழிக்கபடும் ஒரு உதாரணம்
340 நாள் PM தே... பய்யன் ஐ.கே.குஜ்ரால் ஒரு உதாரணம்.

1. பாக்கில் உள்ள இந்திய ரா உளவு அமைப்பின் நடவடிக்கையை ஒரே நாளில் தடை செய்து

பாக்ல் உள்ள ரா உளவாளிகள் விவரத்தை பாக்கிற்கு கொடுத்தான் தே பையன்.
பாக்கில், இந்திய 20-25 வருசமாக ஊடுருவி உருவாக்கி பேணி வளர்த்து வந்த ரா உளவாளிகளை அத்தனை பேரரையும் பாக் கைது செய்து கொன்றது.

1999 கார்கில் போரின் போது இந்திய குருடனை போல் நின்று ஆயிரக்கணக்கான வீரர்களை இழக்க காரணம் அந்த தே..பய ஐ.கே. குஜரால் செஞ்சுட்டுபோன வேலை.
மறுபடியும் ரா பழைய நிலையை அடைய 20 வருடம் ஆகியது.

வெறும் 342 நாள் பிரதமரா இருந்து அவன் இந்தியாவிர்க் வைத்த இன்னொரு ஆப்பு, இன்று நேபாளத்துடனானா காலாபாணி எல்லை பிரச்சனை.

எப்போதோ இந்தியாவும் நேபாள மன்னாரும் முடிவுக்கு கொண்டு வந்த சின்ன எல்லை விவகாரத்தை, சர்ச்சை பிரச்சனை ஆக்கியவன்.
தே..பயல், நேபால் 1997ல போகிறான் அப்போ நேபால் வெளியுறவுதுறை அமைச்சர், காலாபாணி எல்லை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முடியுமா என்று கேட்கிறார்.
இந்திய அதிகாரிகள்: அது சுமுகமா தீர்த்து முடித்துவைத்த விவகாரம், மறுபரிசீலனை தேவை இல்லை என்கிறார்கள்.

மறுநாள்...
கூட்டு தீர்மானம் வாசிக்கையில், இந்திய அதிகாரிகளின் அறிவுரையை வீசி எறிந்துவிட்டு,

தே..பய குஜரால், காலாபாணி எல்லை ஒரு தீர்க்கப்படாத பிரச்சனை என்று அறிவிக்கிறான்.

அது இன்று சீனா-இந்திய- நேபால் எல்லை கணவாய் வழிக்கு ஆப்பா வந்து நிற்கிறது.
You can follow @cholanatavan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: