ரஜினி தமிழ் நாட்டுக்கு என்ன பண்ணிட்டார்ன்னு பல் விளக்காம பல modulationல கேக்குற சகலவிதமான சண்டாளர்களுக்கும் நான் சொல்லிக்க விரும்புவது இது தான்
ரஜினி பொருளாதார ரீதியா உதவுவதை எல்லாம் வசதியா மறந்துட்ட மாதிரி act கொடுப்பதில் இருக்கும் அரசியல் எதிர்பார்த்தது தான் இருந்தாலும் (cont)
ரஜினி பொருளாதார ரீதியா உதவுவதை எல்லாம் வசதியா மறந்துட்ட மாதிரி act கொடுப்பதில் இருக்கும் அரசியல் எதிர்பார்த்தது தான் இருந்தாலும் (cont)
அதையும் தாண்டி ரஜினி என்ன செஞ்சாருன்னு சொல்றேன்
இது வரை ரஜினியை support பண்ணுறவன்,, திருடினான், பொய் சொன்னான், கொள்ளை அடிச்சான், கற்பழிச்சான், ரெண்டாம் number தொழில் பண்ணான், பெண்களை அடிச்சான், சொத்துக்காக வீட்ல சண்டை போட்டான், பணத்துக்காக பேயாய் அலைஞ்சான், fraud, 420,
இது வரை ரஜினியை support பண்ணுறவன்,, திருடினான், பொய் சொன்னான், கொள்ளை அடிச்சான், கற்பழிச்சான், ரெண்டாம் number தொழில் பண்ணான், பெண்களை அடிச்சான், சொத்துக்காக வீட்ல சண்டை போட்டான், பணத்துக்காக பேயாய் அலைஞ்சான், fraud, 420,
Cheating Case ல மாட்டினான், ஊருக்குள்ள சண்டித்தனம் பண்ணிக்கிட்டு திரிஞ்சான்னு ஒருத்தனை காட்டிடுங்க பாக்கலாம்.
இப்படி ஏதாவது ஒரு tv news ல சொன்னான், news paper ல எழுதினான், photoshop ல கூட இப்படி fake news பரப்புனாங்கன்னு ஒன்னு காட்டிடுங்க பாக்கலாம்.
தமிழ் நாட்டில் அதிகமான
இப்படி ஏதாவது ஒரு tv news ல சொன்னான், news paper ல எழுதினான், photoshop ல கூட இப்படி fake news பரப்புனாங்கன்னு ஒன்னு காட்டிடுங்க பாக்கலாம்.
தமிழ் நாட்டில் அதிகமான
Teetotallers அதாவது கெட்ட பழக்கம் எதுவுமே இல்லாதவர்கள் பெரும்பாலும் ரஜினியை support பண்ணுறவன் தான், நான் உட்பட. ரஜினி படத்துல பண்ணதால் ரஜினி காவலன் cigarette பிடிச்சான், மது குடிச்சான் என்று ஏக வசனம் பேசும் haters அதே ரஜினி, படத்துலயும் நிஜத்துலயும் நல்லது பண்ணாரு,
மக்களுக்கு உதவி பண்ணாரு, பெண்களை மதிச்சாரு, மனைவி, பிள்ளைகளை நல்லா பாத்துக்கிட்டாரு, நேர்மையா இருந்தாரு அதை பார்த்து ரஜினியை பின் தொடரும் தொண்டனும் அதே மாதிரி நல்லதெல்லாம் பண்ணுறான்னு உங்களுக்கு ஏன் சொல்ல தோணல.. ரஜினியை புகழ ஆயிரம் காரணம் இருக்கும் போது ஒன்னு ரெண்டு சொற்பமான
அற்பமான காரணங்களை எடுத்து கொண்டு haters கம்பு சுத்துறது, அதுவும் ஒரே கம்பை ஒரு இடத்தில் நிறுத்திட்டு அதையே சுத்தி சுத்தி வருவது எதனால். எதனாலன்னு ரஜினியின் காவலனுக்கு தெரியும். அது பொது மக்களுக்கும் பெரும்பாலும் தெரியும்.. முழுசா தெரியும் போது