🌺அப்பாடா.... இரவுக்கு சற்றே சிரித்து சிந்திப்போமா??🌺

அது 2051- ம் வருடம்

இந்தியா... Sorry... இஸ்லாமிஸ்தான் முழுவதும்.... காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடக்கிறது

அது சென்னை மெரினா கடற்கரை. புகை போன்ற இரண்டு உருவங்கள் அங்கே நடமாடிக் கொண்டிருக்கின்றன.
அவர்கள், நரகத்திலிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு விடுப்பில் பூமியைச் சுற்றிப் பார்க்க வந்த கட்டுமரமும், சுடலையும்.

க.மரம் : அன்பு மகனே, இப்பொழுது தமிழகத்தில் நமது கட்சியின் ஆட்சிதானே நடக்கிறது? யார் முதல்வர்? உதயாவா, அன்பா?
சுடலை: ஆம் தலைவரே! தி.மு.க ஆட்சி தான்! ஆனால், முதலமைச்சர் அல் உம்மா பாட்ஷாவின் பேரன் அன்சாரி தலைவரே!

என்ன சொல்கிறாய் மகனே? தி.மு.க ஆட்சி என்று கூறிவிட்டு அன்சாரி முதல்வர் என்று கூறுகிறாய் என்ன இது?

பத்து வருடங்களுக்கு முன்பு வரை கூட தி.மு.க நமது கைகளில் தான் இருந்தது தலைவரே!
இங்கே, அமைதிமார்க்க மக்கள் தொகை அதிகமாக, அதிகமாக நமது கட்சியிலும் அவர்களது எண்ணிக்கை அதிகமானது.
இன்று தி.மு.க வில் இருக்கும் MLA க்களில் 70% அவர்கள் தான்.

அதனால் அவர்கள் காஃபிரான உதயாவையும், இன்பாவையும் முதலமைச்சராக்க ஒப்புக்கொள்ளவில்லை தலைவரே!!
அவ்வளவு ஏன், இன்று தி.மு.க தலைவராக இருப்பது கூட தமீமுன் அன்சாரியின் மகன் சித்திக்தான்!

என்னடா மகனே சொல்கிறாய்? நாம் தானேடா அவர்களுக்கு அரனாக இருந்தோம்?
போகட்டும், அவர்கள் பெரும்பாண்மை ஆன பிறகாவது அந்த ஸ்ரீரங்கநாதனையும், சிதம்பர நடராஜனையும் குண்டு வைத்துத் தகர்த்தார்களா இல்லையா?
பாமியா புத்தர் சிலைகளைத் தகர்த்தது போல!

ஆம், தலைவரே அது நடந்தது! அவ்வளவு ஏன்? அவர்கள் கொள்கைப்படி சிலை வழிபாடு கூடாது என்பதற்காக, தெருவிற்குத் தெரு இருந்த பிள்ளையார் சிலைகளைக் கூட நொறுக்கிவிட்டார்கள் தலைவரே!

ஆஹா, மகிழ்ச்சி! தந்தை பெரியாரின் கணவு நனவாகியது!!
அவரது ஆத்மா சாந்தியடையும்!
ஆமாம் மகனே, எங்கே இங்கே இருந்த பெரியார் சிலை?
ஆமாம், எங்கேயடா இங்கே இருந்த எனது கல்லறை? நீ கூட தினமும் முரசொலியும், தயிர்வடையும் வைப்பாயே! அந்தக் கல்லறை எங்கேயடா?

அது, அது, வந்து தலைவரே.... அவர்கள் வழக்கத்தில் சிலைவழிபாடு ஹராம் என்பதால்
ஸ்ரீரங்கநாதர், சிதம்பரம் நடராஜர் சிலைகளைப் போன்றே நாட்டிலுள்ள அத்துனை சிலைகளையும் வெடிவைத்துத் தகர்த்துவிட்டனர் தலைவரே!
அதனுடன் சேர்த்து தங்களது கல்லறையையும்.....
ஏனென்றால் ஏக இறைவனுக்கு இணை வைப்பது ஹராமாம்!

அட ராமா!!
அப்படியா செய்தான்கள் நமது அருமைக் குட்டிகள்??
பாலூற்றி வளர்தோமேடா!!
சரி, அனைத்து கோவில்களையும் அழித்துவிட்டார்கள் என்றால் பார்ப்பான்களும் அழிந்திருப்பான்களே? அவன்களுடன் சேர்ந்து சமஸ்கிருதமும் அழிந்திருக்குமே??

ஆம் தலைவரே! பாப்பான்களும் இல்லை சமஸ்கிருதமும் காணாமல் போய்விட்டது!!

ஆஹா, மகிழ்ச்சியான செய்தியடா மகனே !
அப்படியானால் தமிழ் எக்குத் தப்பாக வளர்ந்திருக்குமே?

அது, அது வந்து தலைவரே....
காஃபிர்களின் மொழியான தமிழில் பேசினாலே தலையைச் சீவிவிட வேண்டுமென்று முதல்வர் அன்சாரி 110 விதியின் கீழ் சட்டமியற்றி இருக்கிறார் தலைவரே!!
மேலும், இங்கே அலுவல் மொழியாக அரபி, மற்றும் உருது மட்டுமே இருக்க வேண்டும் என்று கூட சட்டமியற்றி இருக்கிறார் தலைவரே!!

என்னடா மகனே கூறுகிறாய்? இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க இங்கே யாருமே இல்லையாடா மகனே??

இருக்கிறார்கள்! இங்கே இரண்டாவது பெரும்பாண்மை இனமான வெள்ளைய மார்க்கத்தினர்.
அவர்கள் இந்தப் பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர்!

மோகன் C லாசரஸ் அவர்களின் வளர்ப்புப் பேரன் லாசரஸ் ச்சீ மோகன் என்பவர் தான் ஆட்சியாளர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்!

2055-ற்குள் இதை பிதாவழி நாடாக்குவேன் என்றும்.
சாத்தான்கள் குடியிருக்கும் வழிபாட்டுத் தலங்களைத் தரைமட்டமாக்குவேன் என்றும் பேசி வருகிறார்!
இவருக்கு பக்கபலமாக மத்திய அரசு உள்ளது!!

சந்தோஷமடா மகனே! ஆமாம் மத்திய அரசு என்றால் காங்கிரஸ் அரசு தானே? பிரதமர் யார்? பப்புவா?, பப்பியா??

பப்பி தான்! ஆனால் காந்தி இல்லை!!
தனது பெயரை முறைப்படி பிரியங்கா வதேரா என்று மாற்றிக் கொண்டார்! மேலும், வாடிகனுக்குக் கட்டுப்பட்டிருப்பேன் என்றும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்!
அதனால் தான் இங்கேயும் கூட வளரும் மார்க்கத்தவர்கள் துள்ளுகிறார்கள்!!
தலை சுற்றுகிறதடா மகனே!
ஆமாம், இப்பொழுதாவது இங்கே இந்து மதத்தில் சாதிகள் ஒழிந்துவிட்டனவா?
ஒன்றாகச் சேர்ந்துவிட்டனரா??

அதுமட்டும் நடக்கவேயில்லை தலைவரே! இன்றும் கூட ஆங்காங்கே மறைந்து வாழும் இந்துக்கள், தங்களுக்குள் சண்டையிட்டே வருகின்றனர்!!
பெரும்பாலான இந்துக்கள் இன்னமும் கூட இரண்டாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு தி.மு.க விற்கே ஓட்டுப் போடுகிறார்கள் என்றால் பாருங்களேன்!!

ஆக, மகனே நான் ஏன் இந்துக்களை திருடன் என்று கூறினேன் என்று இப்பொழுதாவது புரிகிறதா??

ஆக்கம் - தேசப்பணியில் என்றும்-
ந.முத்துராமலிங்கம்-
இது ஒரு கற்பனை தான். ஆனால் எதிர்காலத்தில் இதை நிஜமாக்கப் போகிறோமா? அல்லது இனியாவது ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்து தேசத்தைக் காக்க வலு சேர்க்கப் போகிறோமா??

பிற மதங்கள் இருக்கட்டும் என்றோம்! ஆனால், நடப்பு உண்மையைக் கொண்டு எழுதப்பட்ட இந்த கற்பனையே மனதில் உறுத்துகிறதா?
இஸ்லாமிய தேசத்தில், கிறிஸ்தவர், ஹிந்துக்கள் சிறுபான்மையினர்....

கிறிஸ்தவ தேசத்தில், இஸ்லாமியர், ஹிந்துக்கள் சிறுபான்மையினர்....

மதச் சார்பற்ற இந்தியாவிலும் ஹிந்துக்கள் தவிர பிறர் சிறுபான்மையினர்....

இது எப்படி சரி என்பதைச் சிந்தியுங்கள்....
ஒன்று மதச்சார்பற்ற நாடு எனில் சிறுபான்மையினர் என்ற பிரிவே இருக்கக் கூடாது. அவர்களையும் எல்லாவற்றிலும் ஹிந்துக்களைப் போல் நடத்த வேண்டும்.....

இல்லை.... அந்தப் பிரிவு தேவை என்று கூப்பாடு போட்டால்.... அப்போது இந்தியா ஹிந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும்!!!
உங்கள் நிலைப்பாடு என்ன நண்பர்களே??

யாரையும் துண்புறுத்தச் சொல்லவில்லை.... யாரையும் ஒதுக்கச் சொல்லவில்லை....

ராஜ்ய தர்மம் எது என்பதே கேள்வியாகிறது இங்கே!!

உங்கள் பதிலில் தான் இந்நாட்டில் ராஜ்ய - ப்ரஜா தர்மம் எந்த அளவு உள்ளது என்பது விளங்கும்!!

🍁வாஸவி நாராயணன்🍁
You can follow @VasaviNarayanan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: