Toggle navigation
TWText.com
TWText.com
faq
Contact US
Follow US
#கம்பராமாயணம்
sundarrajacholan சுந்தர்ராஜசோழன்
sundarrajachola
#ராமநவமிராமன் எளிய மக்களுக்கும்,ஏனைய உயிர்களுக்கும் கருணை செய்ய வந்த அவதாரம்.அவன் மண்ணிலேயே விண்ணை கொண்டு வந்தான்.ஆயிரமாண்டாக வறண்டு கிடக்கும் பாலையில் அச்சுறுத்தலற்று பெய்த அமுத மழை.(1) ராமன் முடிசூடும் போது மக்கள் எப்படி உணர்ந்தார்கள் என்று கம்பன்
Read more
Vid_Jay(Vijay)
mveejay
கம்ப இராமாயணம் - அனுமனுக்கு மட்டுமே கிடைத்த சிறப்புஇராமர் பட்டாபிஷேகம் முடிந்து விட்டது. இராமன் எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்து விடை கொடுத்து அனுப்புகிறான். அனுமன் முறை. என்ன கொடுப்பது என்று யோசிக்கிறான்?+++ நீ என்னைக் கட்டி அணைத்துக் கொள் என்கிறான்.
Read more