Toggle navigation
TWText.com
TWText.com
faq
Contact US
Follow US
#கற்கண்டுகள்
Vid_Jay(Vijay)
mveejay
கம்ப இராமாயணம் - அனுமனுக்கு மட்டுமே கிடைத்த சிறப்புஇராமர் பட்டாபிஷேகம் முடிந்து விட்டது. இராமன் எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்து விடை கொடுத்து அனுப்புகிறான். அனுமன் முறை. என்ன கொடுப்பது என்று யோசிக்கிறான்?+++ நீ என்னைக் கட்டி அணைத்துக் கொள் என்கிறான்.
Read more